ஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் – ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணி -முனைவர்.க.சுபாஷிணியின் அண்மைய உரை ….
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டின் இணைந்த ஏற்பாட்டில்…
ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஐம்பொன் சிலைகளை நிறுவியது தமிழ் மரபு அறக்கட்டளை.
அதனைப் பற்றிய முழு விபரங்களை முனைவர் க. சுபாஷிணி விளக்கும் வகையில் ஒரு சிறப்பு இணையவழி கருத்தரங்க உரையின் காணொளி