
– தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ் –
“உழவுக்கும் கைத்தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”
இதழை கூகுள் புக்ஸ் தளத்தில் படிக்க:
https://books.google.com/books?id=ZA8VEAAAQBAJ
தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்
- மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 24 [ஜனவரி – 2021]
தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது “மின்தமிழ்மேடை” மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.
கடந்த ஆறு ஆண்டுகளாக, காலாண்டு இதழாக 2015ம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.

காலாண்டிதழ் வரிசையில் இந்த 24 ஆவது இதழ், கூகுள் புக்ஸ் வலைத்தளத்தில் பொது மக்கள் வாசிப்பிற்காக இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதழை கூகுள் புக்ஸ் தளத்தில் படிக்க:
https://books.google.com/books?id=ZA8VEAAAQBAJ
இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது
“உழவுக்கும் கைத்தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”
என்பதாகும்.

பொறுப்பாசிரியர்: முனைவர். தேமொழி.
வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை