தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
திசைக் கூடல் – 208
மே 9 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 6 மணிக்கு….
தலைப்பு :
தமிழ் வரலாற்று ஆய்வுகளுக்கு அயலக மொழிகள் அறிந்திருத்தலின் தேவை
கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல்:
முனைவர். ஆனந்த் அமல தாஸ்
பேராசிரியர், சென்னை.
முனைவர். நாராயணன் கண்ணன்
பேராசிரியர், மலேசியா.
முனைவர். க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
ஜெர்மனி
ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேக், விருதுநகர்
தமிழ் வரலாற்று ஆய்வுகளுக்கு அயலக மொழிகள் அறிந்திருத்தலின் தேவை
கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல்
மே 9 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
https://youtu.be/SajZWshRRPE