தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
திசைக் கூடல் – 209
மே 16 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய / இலங்கை நேரம் மாலை 6 மணிக்கு….
திட்ட விளக்கம் மற்றும் கலந்துரையாடல்
இரத்தினபுரி மலையகத்தில் பொது நூலகம் அமைக்கும் திட்டம்
திரு. சிவராஜ் கணேசன்
பொறுப்பாளர், தமிழ் மரபு அறக்கட்டளை,
இலங்கை மலையகக் கிளை
முனைவர். க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை,
ஜெர்மனி.
திரு. கோ. ஒளிவண்ணன்
எழுத்தாளர், பதிப்பாளர்,
சென்னை.
திரு. மாணிக் இராஜேந்திரன்
நூலகத் திட்டப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை, சென்னை.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேக், விருதுநகர்