அனைவருக்கும் வணக்கம்!
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
திசைக் கூடல் – 212
இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
மே 30, 2021 – ஞாயிற்றுக்கிழமை,
இந்திய நேரம் மாலை 6 மணிக்கு…
தலைப்பு:
தமிழ் அழகியல்
சிறப்புரை:
கவிஞர். இந்திரன்,
கலை இலக்கிய விமர்சகர்,
மொழிபெயர்ப்பாளர், சென்னை.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேக், விருதுநகர்
செயற்பாட்டாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.
யூடியூப் காணொளியாக
https://youtu.be/4gWWq6sFyjY