“நீரும் மறைநீரும்”
சிறப்புரை:எழுத்தாளர் கோ.லீலா
சூன் 13 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
தமிழ் மரபு அறக்கட்டளை
பன்னாட்டு அமைப்பு நடத்தும்
இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
திசைக் கூடல் – 214
சூன் 13 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 6 மணிக்கு…
தலைப்பு:
“நீரும் மறைநீரும்”
சிறப்புரை:
எழுத்தாளர் கோ.லீலா,
உதவி செயற்பொறியாளர், நீர்வள ஆதாரத் துறை,
பொள்ளாச்சி.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேக், விருதுநகர்
செயற்பாட்டாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.