தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
திசைக் கூடல் – 215
இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
சூன் 20 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 6 மணிக்கு…
https://youtu.be/YT8qIy5dccM
தலைப்பு:
“கரந்தைப் புலவர் கல்லூரியின் தோற்றமும் வளர்ச்சியும்”
சிறப்புரை: கரந்தை ஜெயக்குமார்
கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர், கரந்தை, தஞ்சாவூர்.
நோக்கவுரை: முனைவர் க. சுபாஷிணி, ஜெர்மனி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம்
நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
மு. விவேக், விருதுநகர்
செயற்பாட்டாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.