Home Events கரந்தைப் புலவர் கல்லூரியின் தோற்றமும் வளர்ச்சியும் – கரந்தை ஜெயக்குமார்

கரந்தைப் புலவர் கல்லூரியின் தோற்றமும் வளர்ச்சியும் – கரந்தை ஜெயக்குமார்

by admin
0 comment
கரந்தைப் புலவர் கல்லூரியின் தோற்றமும் வளர்ச்சியும்
– கரந்தை ஜெயக்குமார் –
சூன் 20 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
https://youtu.be/YT8qIy5dccM

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
திசைக் கூடல் – 215
இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி

சூன் 20 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 6 மணிக்கு…
https://youtu.be/YT8qIy5dccM

தலைப்பு:
“கரந்தைப் புலவர் கல்லூரியின் தோற்றமும் வளர்ச்சியும்”

சிறப்புரை: கரந்தை ஜெயக்குமார்
கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர், கரந்தை, தஞ்சாவூர்.

நோக்கவுரை: முனைவர் க. சுபாஷிணி, ஜெர்மனி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம்

நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
மு. விவேக், விருதுநகர்
செயற்பாட்டாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

You may also like

Leave a Comment