தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி https://youtu.be/psmOpxKixMk
திசைக் கூடல் – 220
ஜூலை 25 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 6 மணிக்கு…
தலைப்பு:
பெண்களும் இணையமும்
(கருத்துரை மற்றும் கலந்துரையாடல்)
கருத்துரை:
முனைவர் மு.பழனியப்பன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
திருவாடானை அரசு கலைக்கல்லூரி,
இராமநாதபுரம்.
நோக்கவுரை:
முனைவர் க. சுபாஷிணி,
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேக், விருதுநகர்,
செயற்பாட்டாளர், தமிழ் மரபு அறக்கட்டளை