THFi, #ThisaiKoodal, #keezhadi
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
திசைக் கூடல் – 222
ஆகஸ்ட் 8 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 6 மணிக்கு…
தலைப்பு:
“கீழடி அகழாய்வு – திருப்புமுனை”
கருத்துரை:
வழக்கறிஞர் கனிமொழி மதி, சென்னை.
(கீழடியில் 2600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை வெளியாகக் காரணமான பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்)
நோக்கவுரை:
முனைவர் க. சுபாஷிணி,
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
ஜெர்மனி.
நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேக், விருதுநகர்,
கருத்தரங்க பொறுப்பாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.