சுற்றுச்சூழல் பேரிடர்! சென்னையை கடல்கோளிலிருந்து காப்போம்: முனைவர் அரசு செல்லையா
ஆகஸ்ட் 29, 2021
https://youtu.be/vwNV_ARKN8A
IPCC, #ClimateChange, #THFi
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
திசைக் கூடல் – 228
இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
ஆகஸ்ட் 29 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 6 மணிக்கு…
தலைப்பு:
சுற்றுச்சூழல் பேரிடர்: சென்னையை கடல்கோளிலிருந்து காப்போம் !
(கருத்துரை மற்றும் கலந்துரையாடல்)
கருத்துரை:
முனைவர் அரசு செல்லையா,
பேராசிரியர், மேரிலாந்து பல்கலைக்கழகம், பால்டிமோர், அமெரிக்கா.
நிறுவனத் தலைவர், அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகம்.
மேனாள் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA)
நோக்கவுரை:
முனைவர் க. சுபாஷிணி,
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
ஜெர்மனி.
நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. விவேக், விருதுநகர்,
கருத்தரங்கப் பொறுப்பாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.