தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
திசைக் கூடல் – 232
செப்டம்பர் 26 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு…
பொற்பனைக்கோட்டை அகழாய்வு https://youtu.be/XrcGk71E30g
சிறப்புரை:
முனைவர். சு. இராசவேலு, தொல்லியல் அறிஞர்
பேராசிரியர் (ஒய்வு), தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
இணைநிலைப் பேராசிரியர், வரலாற்றுத்துறை,
அழகப்பா பல்கலைக்கழகம். காரைக்குடி
செயலர், தொல்லியல் கழகம், தஞ்சாவூர்
நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்
நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர்,
கருத்தரங்கப் பொறுப்பாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.