தமிழ்மரபு அறக்கட்டளையின் மதுரைக் கிளையினர் பள்ளி மாணவர்களுடன் கீழடிக்கு ஒரு தொல்லியல் பயணம்-நேரலை திசைக் கூடல் – 237 அக்டோபர் 31 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021 இந்திய நேரம் பிற்பகல் 2 முதல் 4.30 மணி வரை… “கீழடியில் இருந்து …
October 2021
-
மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை நன்கொடை வழங்கல் — தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 22/10/2021 வறுமையான சூழலில் உள்ள திறமை வாய்ந்த மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை நன்கொடை வழங்கல் – மதுரை மாவட்டம் குறுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி – 10…
-
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ‘வையத்தலைமை கொள்’ பிரிவு நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி அக்டோபர் 24, 2021— திசைக் கூடல் – 236 பெண்ணுடல் – பதின்மப் பருவப் புரிதல்கள்: கலந்துரையாடல் — மரு. மு. சரவணக்குமார் (ம)…
-
தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ் மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி: 27 [அக்டோபர் – 2021] வணக்கம். தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்… தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது…
-
“திரள்” – தமிழ்ச் செய்தித் திரட்டி (https://thiral.in/mapview) அறிமுகம்: திரு. செல்வமுரளி அக்டோபர் 17, 2021 — திசைக் கூடல் – 235 “திரள்” – தமிழ்ச் செய்தித் திரட்டி (https://thiral.in/mapview) அறிமுகம் — திரு. செல்வமுரளி https://youtu.be/ZYONLzkNjR4 திரள், தமிழ்ச்…
-
“திணை” – செய்திமடல்-16: செப்டெம்பர் 2021 அனைவருக்கும் வணக்கம், “திணை” – தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் மாதாந்திர செய்திமடல்-16: செப்டெம்பர் 2021 பதிப்பினை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி. ***செய்தி மடலை இணைப்பில் காண்க. https://drive.google.com/file/d/1ck32U8Q-gSoESHGBOkkQt-cvztx6sG70/view?usp=sharing திணை –…
-
EventsVideo
தொடுவாய் கிராமத்து மீனவர்கள் வாழ்வியலும் தெய்வங்களும் -முனைவர் நா. சாந்தகுமாரி
by adminby adminதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி திசைக் கூடல் – 234அக்டோபர் 10 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021இந்திய நேரம் மாலை 5 மணிக்கு… தலைப்பு: “தொடுவாய் கிராமத்து மீனவர்கள் வாழ்வியலும் தெய்வங்களும்” (சிறப்புரை மற்றும்…
-
தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையின் பூம்புகார்க் கல்லூரி (தன்னாட்சி), மேலையூர் – 609 107 நுண்கலை மன்றம் மற்றும் தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – ஜெர்மனி இணைந்து நடத்தும் “பாரதியின் நினைவு நூற்றாண்டு மற்றும் காந்தி பிறந்தநாள் விழா” நாள் :…
-
-
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி திசைக் கூடல் – 233 அக்டோபர் 3 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021 இந்திய நேரம் மாலை 5 மணிக்கு தலைப்பு: “ஆங்கிலேயர் காலத்தில் இடங்கை வலங்கை பிரச்சனைகள்”…