தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
திசைக் கூடல் – 233
அக்டோபர் 3 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு
தலைப்பு:
“ஆங்கிலேயர் காலத்தில் இடங்கை வலங்கை பிரச்சனைகள்”
(சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்)
சிறப்புரை:
எழுத்தாளர் ‘கடலோடி’ நரசய்யா
கடற்துறைப் பொறிஞர் (பணிநிறைவு)
சென்னை, தமிழ்நாடு
நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்
நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர், கருத்தரங்கப் பொறுப்பாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.