மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை நன்கொடை வழங்கல்
— தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
22/10/2021
வறுமையான சூழலில் உள்ள திறமை வாய்ந்த மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை நன்கொடை வழங்கல் –
மதுரை மாவட்டம் குறுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி – 10 சீருடைகள்
சங்கரலிங்காபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி – 3 சீருடைகள்
எழும்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி – 4 சீருடைகள்
நன்கொடை விபரம்:
தமிழ் மரபு அறக்கட்டளை ஐரோப்பா கிளையிலிருந்து ஃபிரான்சின் திரு.தம்பி ஜோசப் வழங்கிய 8700 ரூபாய்,
முனைவர்.க.சுபாஷிணி வழங்கிய 1300 ரூபாய் மற்றும்
மதுரை சங்கரலிங்காபுரம் ஆசிரியர் திரு.பாலச்சந்தர் வழங்கிய 1050 ரூபாய்.
மொத்தம் 11050 ரூபாய்