தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
திசைக் கூடல் – 239
நவம்பர் 13 ம் தேதி, சனிக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு…
தலைப்பு :
“சங்கக் கவிதைகளில் கவிதை உத்திகள்”
(சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்)
https://youtu.be/My8t8oEA_YI
சிறப்புரை:
முனைவர் தே. சங்கர சரவணன்,
துணை இயக்குநர்,
தமிழ்நாடு பாடநூல் கழகம்,
சென்னை.
நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்
நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு