Home Events இந்தியப் பெருங்கடற் பகுதியில் மரபுச் சின்னங்கள் — பேரா. முனைவர் வீ. செல்வக்குமார்

இந்தியப் பெருங்கடற் பகுதியில் மரபுச் சின்னங்கள் — பேரா. முனைவர் வீ. செல்வக்குமார்

by admin
0 comment
நவம்பர் 19, 2021— திசைக் கூடல் –241
இந்தியப் பெருங்கடற் பகுதியில் மரபுச் சின்னங்கள்
— பேரா. முனைவர் வீ. செல்வக்குமார்
https://youtu.be/I_iKcwwr3h0

THFi, #Thisaikoodal, #WorldHeritageWeek2021, #Selvakumar

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி நிகழ்ச்சி
உலக மரபு வார விழா சிறப்பு ஆய்வுரைகள்
(நவம்பர் 19 ம் முதல் – 25ம் தேதி வரை, 2021)

திசைக் கூடல் – 241
இன்று நவம்பர் 19 ம் தேதி, வெள்ளிக்கிழமை, 2021
இந்தியநேரம் இரவு 8:00 மணிக்கு…

தலைப்பு :
“இந்தியப் பெருங்கடற் பகுதியில் மரபுச் சின்னங்கள்”
(சிறப்பு ஆய்வுரை மற்றும் கலந்துரையாடல்)
https://www.youtube.com/watch?v=I_iKcwwr3h0

சிறப்பு ஆய்வுரை:
பேரா. முனைவர் வீ. செல்வக்குமார்
துறைத்தலைவர், கடல்சார் வரலாறு (ம)கடல்சார் தொல்லியல்துறை
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
தமிழ்நாடு, இந்தியா

நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்

நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like

Leave a Comment