Home Events தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை அறிவோம்

தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை அறிவோம்

by admin
0 comment

சென்னை இலக்கியத் திருவிழா 2023 வின் ஒரு பகுதியாக

*தமிழ்நாடு அரசு – பள்ளிக் கல்வித் துறை*

சென்னை இலக்கியக் கழகம்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

இணைந்து நடத்தும்

கல்வெட்டு எழுத்து மற்றும் வாசிப்புப் பயிலரங்கம்

———————-**———————
*தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை அறிவோம்*
———————-**———————

தலைமை:
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளைபன்னாட்டு அமைப்பு
ஜெர்மனி

பயிற்றுநர்:
முனைவர் கோ சசிகலா
ஆய்வாளர், தமிழ்நாடு தொல்லியல் துறை
சென்னை

———————-**———————
நாள்: 5 சனவரி 2023, வியாழக்கிழமை

நேரம்: காலை 10:30 மணி முதல் – மதியம் 01:00 மணி வரை

இடம்:கலையரங்கம், அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி,
9th மெயின் ரோடு,அண்ணா நகர், சென்னை – 600040

அண்ணா ஆதர்ஷ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏறக்குறைய 500 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துத் தந்த திரு. ஒளிவண்ணன் அவர்களுக்கு நமது நன்றி.


———————-**———————

You may also like