Home Events பச்சையப்பன் கல்லூரியுடன் இணைந்து மாணவர்களுக்கு மின்னூலாக்கப் பயிலரங்கம்

பச்சையப்பன் கல்லூரியுடன் இணைந்து மாணவர்களுக்கு மின்னூலாக்கப் பயிலரங்கம்

by admin
0 comment

சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்கு பழம் நூல்கள் மின்னாக்கப் பயிலரங்கம் 9/1/2023 அன்று  தமிழ் மரபு அறக்கட்டளையால்  நிகழ்த்தப்பட்டது.  இந்நிகழ்ச்சி   முனைவர் சுபாஷிணியின்  “ஐரோப்பிய தமிழியல்” என்ற உரையுடன்  தொடங்கியது.  தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை சார்ந்த ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`

You may also like