காணொளி வெளியீடுகள்
தமிழ் மரபு அறக்கட்டளையின்“சுவலி” ஒலிநூல் திட்டத்தின் வழியாக. .தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் – எழுதியநாற்பெரும் புலவர்கள் நூலைக் கேட்டு மகிழலாம்.நூலை வாசித்து உதவியவர் ஸ்ரீதேவி.https://suvali.tamilheritage.org/நாற்பெரும்-புலவர்கள்/