மரபு ஒலிப்பதிவுகள்
கதை கேட்க யாருக்குத் தான் பிடிக்காது ..?அதிலும் இரவு நேரங்களில் கடின உழைப்புக்குப் பின் கடின அலைச்சலுக்குப் பின் ஏதேனும் நூலை எடுத்து வாசிக்க வேண்டும் என் தோன்றும் போது ஒலிப் புத்தக வடிவில் வருகின்ற கதைகளைக் கேட்பதும் சுவாரசியம் தானே..? அதிலும் …