தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை பிரிவுமற்றும்சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை;தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை;அழிவுநிலை மொழிகள் நடுவம்ஆகியோரின் ஒருங்கிணைப்பில் “தமிழ் – கொரியத் தொடர்பு” கருத்தரங்கம் நாள்: 29 ஏப்ரல், 2025 அன்றுகாலை 10:00 முதல் 1:00 மணி வரைஎஃப் 50 …
Category:
Kadigai
-
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை பிரிவு அக்டோபர் 19, 2024ல் ஐரோப்பியத் தமிழியல் இணையவழிக் கருத்தரங்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது. இந்தக் கருத்தரங்கத்திற்காக இணைய வழியில் 68 ஆர்வலர்கள் பதிவு செய்து கொண்டார்கள். கருத்தரங்கில் மூன்று உரைகள்…