த-ம-அ.-செய்திகள்
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி:தேன் சேகரிக்கும் இயக்கர் குலப்பெண்கள்(திரிகோண மலை, இலங்கை)நேர்காணல் முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/R3i1iYfzrek
த-ம-அ.-செய்திகள்
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி:கதிர்காமம் கோயிலுக்குத் தல வழிகாட்டியாக இயக்கர் குலப்பெண்கள் (திரிகோண மலை, இலங்கை) நேர்காணல் முனைவர் க. சுபாஷிணிhttps://youtu.be/3Ftr43BuPek
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புமதுரைக்கிளை வழங்கும் . . .ஜனவரி மாத நூல் அறிமுகம்கல்வெட்டு ஆய்வாளர் துரை சுந்தரம்அவர்களின் . . .கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள்நூல் அறிமுகம், கலந்துரையாடல்நூலறிமுகம் செய்பவர்திருமிகு அ. ஷீலாஆசிரியை கூடக்கோயில் நாடார்கள் மேல் நிலைப்…
தமிழ் மரபு அறக்கட்டளையின்“சுவலி” ஒலிநூல் திட்டத்தின் வழியாக. .தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் – எழுதிய“புதிய தமிழகம்” நூலைக் கேட்டு மகிழலாம்.நூலை வாசித்து உதவியவர் – ஸ்ரீதேவிhttps://suvali.tamilheritage.org/புதிய-தமிழகம்/
சங்கத் தமிழ்ப் பாடல்களை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பிப்பதைத் தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு பேராசிரியர் முனைவர் ப. பாண்டியராஜா அவர்கள் அயராது உழைத்து சங்கத் தமிழ்ப் பாடல்களுக்குத் தொடரடைவுகளையும், அருஞ்சொற் களஞ்சியத்தையும், கட்டுரைகளையும், நூல்களையும் உருவாக்கி தமிழ் மக்களுக்கும்…
பொருள்முதல் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்-நூல் வெளியீடு தோழர் அ. கா. ஈஸ்வரன் அவர்களது ‘பொருள்முதல் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்’ என்ற தலைப்பிலான தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீட்டை இன்று கதவு பதிப்பக தோழர் கண்ணன் அவர்கள் வெளியிட்டார்.தோழர்கள் சுந்தர சோழன்,…
வேலூர் மாவட்ட நினைவுச்சின்னங்களும் அரசு அருங்காட்சியகமும்— திரு.க.சரவணன், அருங்காட்சியகக் காப்பாளர், வேலூர்தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சி திசைக்கூடல் – 348 [ஜனவரி 13, 2024]https://youtu.be/QJqWTpG4PaQ
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் — “தமிழ் மரபுத் திணை” இதழ் 1 [ஜனவரி — 2024] காலாண்டிதழ் வெளியீடு வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…“தமிழ் மரபுத் திணை”. தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு…
உரை காணொளியாக: https://youtu.be/EP24Blk25fI தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சான்றுகள் — முனைவர் க. சுபாஷிணி அயலகத் தமிழர் நாள் 2024 – அமர்வு 1உரையாளர்: முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தமிழின் தொன்மையை உறுதி செய்யும்…
47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை நூல்கள் கீழ்க்காணும் புத்தகக் கடைகளில் கிடைக்கும்:📚எமரால்ட் & எழிலினி – அரங்க எண் F58 & 459📚ஜெய்பீம் ஃபவுண்டேஷன் – அரங்க எண் 101📚ஆழி பதிப்பகம் – அரங்க எண்…