டிசம்பர் 07, 2024 சனிக்கிழமை அன்று – டார்ட்மண்ட், ஜெர்மனியில் நடைபெற்றதிருவள்ளுவர் சிலை (Thiruvalluvar Statue in Dortmund) திறப்பு விழாவை முன்னிட்டுதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்தலைவர் முனைவர் க. சுபாஷிணி அவர்கள் வழங்கியவாழ்த்துரை (தமிழில்) – https://youtu.be/LjWLcUp4QxQவாழ்த்துரை (ஆங்கிலத்தில்) …
சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல் – நூல் திறனாய்வு – சிந்து வெளி ஆய்வாளர் திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் நேர்காணல்நூல் திறனாய்வு : முனைவர் பாமா முத்துராமலிங்கம்[டிசம்பர் 01, 2024, ஞாயிற்றுக்கிழமை] இலக்கியக் கூடல் 2ஆம் நிகழ்வின் ஃபேஸ்புக் …
மலேசிய உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு – டான்ஸ்ரீ க. குமரனுடன் ஓர் நேர்காணல்
மலேசிய உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு-டான்ஸ்ரீ க. குமரனுடன் ஓர் நேர்காணல்https://youtu.be/-sJY7xknWBcமலேசிய உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு (அரசியல், சமூகம், கல்வி) குறித்து டான்ஸ்ரீ க. குமரன் அவர்களுடன் முனைவர் க. சுபாஷிணி செய்த ஓர் நேர்காணல். “மலேசிய உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு -டான்ஸ்ரீ …
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடுமலேசியா பினாங்கு நாகூர் தர்கா ஷரீஃப்https://youtu.be/TSKfhituaSIமலேசியா பினாங்கு ஜார்ஜ் டவுனில் உள்ள நாகூர் தர்கா ஷரீஃப் குழுவினருடன் முனைவர் க. சுபாஷிணி செய்யும் நேர்காணல் மூலம் நாகூர் தர்கா குறித்த வரலாற்றுத் தகவல்களை அறியலாம்.பார்த்து கருத்துகளைப் …
மலேசியா லிட்டில் இந்தியா – ‘ஊர் கப்பல் சாமான்கள் கடை’https://youtu.be/v5LFx9oKLm4தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு. . .சென்ற நூற்றாண்டில் மலேசியப் புலம் பெயர் தமிழர்கள், மீண்டும் தாயகம் திரும்புகையில், கப்பலேறும்/விமானம் ஏறும் முன்னர் தங்கள் உறவுகளுக்கும் சுற்றத்தாருக்கும் பரிசுப் பொருட்கள் …