தமிழ் நாட்காட்டி சீரமைப்பு— முனைவர் தேமொழிதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிகழ்ச்சிதிசைக்கூடல் – 353 [மார்ச் 16, 2024]https://youtu.be/FtJbXxvI8CQ
தமிழ் மரபு அறக்கட்டளையின் சுவலி” ஒலிநூல் திட்டத்தின் வழியாக. .தமிழறிஞர் ஏ.கே.வேலவன் – எழுதிய வரலாற்றுக்காப்பியம் சங்ககாலம் – முதல் பகுதி நூலைக் கேட்டு மகிழலாம்.நூலை வாசித்து உதவியவர் சரோஜா இளங்கோவன்.https://suvali.tamilheritage.org/வரலாற்றுக்காப்பியம்-சங்/
தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்
நூல் அறிமுகம்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புமதுரைக்கிளை வழங்கும் . . .பிப்ரவரி மாத நூல் அறிமுகம்[24-2-24 – மாலை 5:30 மணிக்கு] முனைவர் கோ.சசிகலாஅவர்களின் . . .தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்நூல் அறிமுகம், கலந்துரையாடல் நூலறிமுகம் செய்பவர்திருமிகு …
பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் வேர்களைத் தேடி எனும் தலைப்பில் பன்னாட்டு பயிலரங்கம் புதன்கிழமை பிப்ரவரி 21, 2024 அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மணிமேகலை தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். இதில், கொரிய …
வீரமாமுனிவர் நினைவுநாள் சிறப்புக் கருத்தரங்க நிகழ்ச்சி காணொளி: https://www.youtube.com/watch?v=YkdAOYMHrug தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை முதன்மைநிலை இணைய வழிக் கல்விக்கழகம்கடிகையின் ஐரோப்பியத் தமிழியல் துறை வழங்கும் கருத்தரங்கம்-பிப்ரவரி 3, 2024 – இந்திய நேரம் மாலை 3 முதல் 5 வரை …