மரபு ஒலிப்பதிவுகள்
தமிழ் மரபு அறக்கட்டளையின்சுவலி” ஒலிநூல் திட்டத்தின் வழியாக. .ஜெயகாந்தன் – எழுதியஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு-3நூலிலிருந்து இப்போது சில சிறுகதைகளை கேட்டு பாருங்கள்.நூலை வாசித்து உதவியவர் பவானி முரளிகிருஷ்ணாhttps://suvali.tamilheritage.org/ஜெயகாந்தன்-சிறுகதைகள்-த-3/