மார்ச் 18, 2023 – சனிக்கிழமை அன்றுதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு செய்தஇணைய வழி தமிழி கல்வெட்டுப் பயிற்சி
Workshop
-
EventsTHFi NewsWorkshop
பச்சையப்பன் கல்லூரியுடன் இணைந்து மாணவர்களுக்கு மின்னூலாக்கப் பயிலரங்கம்
by adminby adminசென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்கு பழம் நூல்கள் மின்னாக்கப் பயிலரங்கம் 9/1/2023 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சி முனைவர் சுபாஷிணியின் “ஐரோப்பிய தமிழியல்” என்ற உரையுடன் தொடங்கியது. தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை சார்ந்த ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு…
-
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் வட்டெழுத்து மற்றும் ஓலைச்சுவடி வாசிப்புப் பயிலரங்கம், டிசம்பர் 10, 11, 2022 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அரங்கில் நடைபெற்றது. முதல்நாள் கல்வெட்டுகளில் வட்டெழுத்து குறித்து கல்வெட்டு…
-
இன்றைய தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி பயிலரங்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.215 மாணவர்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இன்றைய காலை நிகழ்ச்சி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையிலிருந்தது என்பதை அவர்களிடம் உரையாடிய போது கேட்டு அறிந்து…
-
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி மாலை இணைய வழியாக நடத்திய தமிழி கல்வெட்டு பயிற்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. பயிற்சி மேற்கொண்டவர்களில் ஐந்து கல்லூரி மாணவர்களுக்கு இப்பயிற்சியில் இலவசமாக நுழைவு அளிக்கப்பட்டது. முதலில் தமிழி…
-
மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் வரலாற்றைக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினால், ‘தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி: பயிலரங்கம்’ ஒன்று ஆகஸ்ட் 6ஆம் தேதி, 2022 சனிக்கிழமை, மலேசிய நேரம் மதியம் 4 மணிக்கு ஜூம் இணையம் வழியாக…
-
தமிழி எழுத்து மற்றும் வாசிப்பு பயிலரங்கம் – ஜூன் 2022 – அறிக்கை இன்றிலிருந்து சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாகக் கணிக்கப்படும் எழுத்து வரிவடிவமான தமிழியில் அன்று பாறைகளில் செய்திகள் கீறிப் பதிந்து வைக்கப்பட்டன. அப்படிப்பட்ட தொல் தமிழ் எழுத்தான தமிழியில்…