வணக்கம்.தமிழி எழுத்துக்கள் வட இந்தியாவில் தோன்றிய அசோகன் பிராமியிலிருந்து பின் மருவி கி.மு.2ம் நூற்றாண்டு வாக்கில் சமண முனிவர்களால் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டவை என்ற கூற்று தமிழ் கல்வெட்டுக்கள் மட்டும் எழுத்துரு ஆய்வுலகில் நிலவி வந்தது. அது இன்றும் தொடர்கின்றது.குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் …
July 2019
-
THF Announcement – E-books update: *உதயணகுமார காவியம் (நாடக வடிவம்) வணக்கம்.தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … முனைவர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசி அவர்களின் “உதயணகுமார காவியம்” மின்னூல் இணைகின்றது. நூல் குறிப்பு:உதயணகுமார காவியம் (நாடக வடிவம்) ஆசிரியர்: டாக்டர் இராம. மலர்விழி மங்கையர்க்கரசிவெளியீடு: மதி நிலையம் வெளியீடு – 2018ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று…
-
THF Announcement – E-books update: *ஸ்ரீ அத்திகிரி வரதர் வரலாறு வணக்கம்.தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … புலவர் பெருமாள் அவர்களின் “ஸ்ரீ அத்திகிரி வரதர் வரலாறு” என்ற மின்னூல் இணைகின்றது. நூல் குறிப்பு:ஸ்ரீ அத்திகிரி வரதர் வரலாறு ஆசிரியர்: புலவர்…
-
Video
மண்ணின் குரல்: ஜூலை 2019 -தமிழியின் (தமிழ்பிராமி) பழமை குறித்து டாக்டர்.க.ராஜன்
by adminby adminவணக்கம். சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்னரே தமிழி எழுத்துக்கள் வழக்கில் இருந்தமையைத் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன. அசோகர் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் அமைந்தவை. இவை அசோகன் பிராமி எழுத்துருக்களால் எழுதப்பட்டவை. இவற்றின் காலம் கி.மு.3. அசோகன் பிராமியிலிருந்து தான் தமிழ்…
-
Video
மண்ணின் குரல்: ஜூலை 2019 -சாளுவன்குப்பம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால முருகன் கோயில்
by adminby adminசாளுவன்குப்பம் அகழ்வாய்வுப்பணி தமிழகத்தின் முக்கிய அகழ்வாய்வுப் பணிகளில் ஒன்று. தமிழகத்திலேயே முதல் முதலில் முழு சங்ககால முருகன் கோயில் இங்கு தான் அகழ்வாய்வில் கிடைத்தது. இந்தப் பதிவில் சாளுவன் குப்பத்தில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்ட வரலாறு முருகன் – மக்கள் தலைவன்…
-
-
THF Announcement – E-books update: *இணையமும் அஞ்சலும்வணக்கம்.தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … முனைவர் பெ.சந்திரபோஸ் அவர்களின் “இணையமும் அஞ்சலும்” மின்னூல் இணைகின்றது. நூல் குறிப்பு:இணையமும் அஞ்சலும் ஆசிரியர்: முனைவர் பெ.சந்திரபோஸ்மின்னூல் பதிப்பு: முதல் பதிப்பு, 2000 வெளியீடு: சிங்கப்பூர் தமிழ்…
-
மின்தமிழ்மேடை வெளியீடுகள் : வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது “மின்தமிழ்மேடை” மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. காலாண்டு இதழாக 2015ம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற்…
-
சங்க கால குருநிலமன்னனாகிய பேகனின் பகுதியாக கருதப்படுகின்ற பொதிகையில் (பழனிக்கு அருகில்) பொருந்தல் உள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் நெல்மணிகள் வைக்கப்பட்ட ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காலம் கி.மு 490 என இதனை ஆராய்ந்த அறிஞர்கள் கால நிர்ணயம் செய்திருக்கின்றார்கள்.…
-
Video
மண்ணின் குரல்: ஜூலை 2019 -கொடுமணல் அகழ்வாய்வு பற்றி பேரா.டாக்டர்.க.ராஜனின் பேட்டி
by adminby adminதமிழகத்தின் கொடுமணலில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறை சாற்றும் நோக்கத்தில் சிறப்பிடம் பெறுகின்ற ஒரு ஆய்வாகளாகும். கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய கள ஆய்வுகளில் முதலில் பெருங்கற்கால பண்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் புலவர் இராசு அவர்களின் கள ஆய்வுகள்…