கௌதம சன்னா எழுதிய “திருவள்ளுவர் யார்?”
நூல் அறிமுக நிகழ்ச்சி
நூல் அறிமுகம் : திருமிகு மு.சேகர்
நாள் : 08.10.2023 ஞாயிறு – நேரம் : மாலை 5 மணி
இடம் : ஆதிபகவன் கல்வி மேம்பாட்டு மையம். கூடல் நகர். இந்தியன் வங்கி எதிரில். அலங்காநல்லூர் ரோடு.
தலைமை : திருமிகு சரவணக்குமார்
தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி , பாகனேரி
வரவேற்புரை :
நல்லாசிரியை திருமிகு மு.சுலைகா பானு ,
தமிழ் மரபு அறக்கட்டளை மதுரைக் கிளைப் பொறுப்பாளர்
நூல் அறிமுகம் :
திருமிகு மு.சேகர்
பட்டதாரி காப்பாளர்.
நன்றியுரை : முனைவர்
ச. மதிப்பிரியா
முதுகலை ஆசிரியர், சௌராஷ்ட்ரா ஆண்கள் மேல்நிலை பள்ளி
அனைவரும் வருக!!! அய்யன் அறிவு பெறுக !!!
அழைப்பின் மகிழ்வில்
தமிழ் மரபு அறக்கட்டளை-பன்னாட்டு அமைப்பு
( மதுரைக் கிளை )