Home Events இராஜேந்தர சோழர் படையெடுப்பும் வாணிபமும்: பேரா முனைவர் எஸ். சாந்தினிபீ

இராஜேந்தர சோழர் படையெடுப்பும் வாணிபமும்: பேரா முனைவர் எஸ். சாந்தினிபீ

by admin
0 comment
திசைக் கூடல் – 248
நவம்பர் 25 ம் தேதி, வியாழக்கிழமை, 2021
இராஜேந்தர சோழர் படையெடுப்பும் வாணிபமும்:
பேரா முனைவர் எஸ். சாந்தினிபீ, அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம்
யூடியூப் காணொளியாக
https://youtu.be/VcVh3o_C_rM

THFi, #Thisaikoodal, #WorldHeritageWeek2021

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் – இணையவழி உரை நிகழ்ச்சி
உலக மரபு வார விழா (நவம்பர் 19- 25, 2021)
சிறப்பு ஆய்வுரைகள் வரிசையில் ……

திசைக் கூடல் – 248
நவம்பர் 25 ம் தேதி, வியாழக்கிழமை, 2021
இந்திய நேரம் இரவு 8:00 மணிக்கு ……

தலைப்பு :
“இராஜேந்தர சோழர் படையெடுப்பும் வாணிபமும்”
(சிறப்பு ஆய்வுரை மற்றும் கலந்துரையாடல்)
https://www.youtube.com/watch?v=VcVh3o_C_rM

சிறப்பு ஆய்வுரை:
முனைவர் எஸ். சாந்தினிபீ,
பேராசிரியர், வரலாற்றுத்துறை,
அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம்,
அலிகர், உத்தரபிரதேசம், இந்தியா.

நோக்கவுரை:
முனைவர் தேமொழி,
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, வட அமெரிக்கா.

நன்றியுரை:
முனைவர் க. சுபாஷிணி,
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்,
ஜெர்மனி.

நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like

Leave a Comment