திருப்பாவை – 12 விடியர்க்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்? கேதார கெளள ராகம் , ஆதிதாளம் கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்தில்லம் சேறாக்கும் …
December 2008
-
திருப்பாவை – 11 அசையாமல் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன? உசேனி ராகம் , மிச்ரசாபு தாளம் கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்முற்றம் புகுந்து…
-
திருப்பாவை – 10 பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற! தோடி ராகம் , ஆதிதாளம் நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்தோற்றம் உனக்கே பெருந்துயில்தான்…
-
திருப்பாவை – 9 மாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப்பாடுவோம்! ஹமீர்கல்யாணி ராகம் , ஆதிதாளம் தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?ஏமப் பெருந்துயில் மந்திரப்…
-
திருப்பாவை – 8 கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி தன்யாசி ராகம , மிச்ரசாபு தாளம் கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடையபாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை,…
-
திருப்பாவை – 6 பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல் சங்கராபரணம் ராகம், மிச்ரசாபு தாளம் புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,உள்ளத்துக்…
-
திருப்பாவை – 7 பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ? பைரவி ராகம , மிச்ரசாபு தாளம் கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச…
-
திருப்பாவை – 5 கண்ணனை வாழ்த்தும் முறையும், அடையும் பலன்களும் ஸ்ரீ ராகம் , ஆதிதாளம் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,தூய பெருநீர் யமுனைத் துறைவனை,ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால்…
-
திருப்பாவை – 4 மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம் வராளி ராகம் , ஆதிதாளம் ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,தாழாதே சார்ங்கம்…
-
திருப்பாவை – 3 உத்தமனைப்பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வம் ஆரபி ராகம், ஆதிதாளம் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்பூங்குவளைப்பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,தேங்காதே…