AumV.Subramanian படிக்கவும் http://www.vikatan.com/jv/2009/nov/04112009/jv0201.asp செம்மொழி மாநாட்டில் அரசியல் வேண்டாம்! 'இலங்கை தமிழறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வாரா… மாட்டாரா?' என்பதுதான் தமிழகத்தில் பரபரப்பு விவாதமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை தெகிவல பகுதியில் வசிக்கும் 77 வயதான சிவத்தம்பியிடம் …
October 2009
-
எட்டுத் தொகை நூல்கள் 1. குறுந்தொகை2. பதிற்றுப் பத்து 3. பரிபாடல் 4. கலித்தொகை5. அகநானூறு6. புறநானூறு பத்துப்பாட்டு நூல்கள் 1. திருமுருகு ஆற்றுப்படை2. பொருநர் ஆற்றுப்படை 3. சிறுபாண் ஆற்றுப்படை4. பெரும்பாண் ஆற்றுப்படை 5. முல்லைப்பாட்டு 6. மதுரைக் காஞ்சி7.…
-
-
2009/10/22 Venkatachalam Subramanian <[email protected]> சித்தர்கள் வாக்கில் பழமொழிகள்.. 7. செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாம் பிணங்கள் கத்துங் கணக்கென்ன? -=-=-=-=-=-=-==-==-=-=-=-=-= இன்று சவமாய் செத்துக் கிடக்கும் பிணத்தின் அருகே நாளை சாகப் போகும் பிணங்கள் தாங்கள் மட்டும் நித்தியாமாய்…
-
சித்தர் வாக்கில் பழமொழிகள். ஓம் சித்தர் பழமொழிகள். சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர்கள் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை அன்பர் சி.எஸ். முருகேசன் தொகுத்தளித்திருக்கிறார். பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும். தோன்றின மறையும்; மறைந்தன…
-
ஓம்.சிவநாமாவின் பெருமை.ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள் அருளிய நன்மொழிகள், மதராஸ் லா ஜர்னல் ஆபீஸ் மைலாபூர் சென்னை -4 ஆன்மீகப் பாதையில் அன்பர்களை அழைத்துச் செல்ல பரமாச்சார்யார் அருளிய மொழிகள் பவித்ததிரமானவை. அவைகளில் சில துளிகள் இங்கே இடம்பெறுகின்றன~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~. வேதங்களின் ஸாராம்சமாக இருப்பது…
-
http://www.english-for-students.com/index.html-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=- ஓம்.ஆங்கிலம் கற்போருக்கென ஒரு இணையதளம்.வெ.சுப்பிரமணியன் ஓம் Let us see what the Correct Usages are. I came across these sentences in emails I received recently. 1. I look forward to hear…
-
அகநானூறில்பாடிய புலவர் பெருமக்கள்-==-=-=-=-=-=-=-=-=-=-=- ஓம்.அகநானூறில்பாடிய புலவர் பெருமக்கள் 1. அந்தியிளங்கீரனார் 2. அம்மூவனார் 3. அள்ளூர் நன்முல்லையார் 4. அண்டர் மகனார் குறுவழுதியார் 5. அஞ்சியத்தை மகள் நாகையார் 6. அதியன் விண்ணத்தனார் 7. ஆலம்பேரி சாத்தனார் 8. ஆற்காடு கிழார்…
-
ஓம். புறநானூறில் பாடிய புலவர்கள் 1. அடைநெடுங்கல்வியார் 2. அண்டர் மகன் குறுவழுதி 3. அரிசில் கிழார் 4. அள்ளூர் நன்முல்லையார். 5. ஆடுதுறை மாசாத்தனார் 6. ஆலங்குடி வங்கனார் 7. ஆலத்தூர் கிழார் 8. ஆலியார் 9. ஆவூர் கிழார்…
-
ஓம்சங்ககாலப் பெண் புலவர்கள்.அள்ளூர் நன்முல்லையார்ஆதி மந்தியார்ஒக்கூர் மாசாத்தியார்ஓரம் போகியார்ஔவையார்கச்சிப்பேட்டு நாகையார்கழார்க்கீரன் எயிற்றியார்காக்கைப் பாடினியார் நச்சோள்ளையார்காவற்பெண்டுகாமக்கணி பசலையார்குறமகள் இளவெயினியார்குறமகள் குறிஎயினியார்.குமிழி ஞாழலார் நப்பசலையார்நக்கண்ணையார்நன்னாகையார்நெடும்பல்லியத்தைபக்குடுக்கை நன்கணியார்பூங்கண் உத்திரையார்பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டுபெரெயில் முறுவலார்பேயார்பேய்மகள் இளவெயினியார்பொதும்பில் புல்லாளங் கண்ணியார்பொன்முடியார்மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்மாரிப்பித்தியார்மாறலோகத்து நப்பசலையார்முள்ளியூர்ப் பூதியார்வருமுலையாரித்திவெறியாடிய காமக்…