Home பல்வேறு நாடார் குல மித்திரன் – 1922 -ஜூன் முதலாவது சஞ்சிகை

நாடார் குல மித்திரன் – 1922 -ஜூன் முதலாவது சஞ்சிகை

by admin
0 comment
வணக்கம்.
நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த சஞ்சிகை. ஜூன் மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று முதலாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை இணைகின்றது.

இந்த இதழின் உள்ளடக்கம்
  • நாடார் மகாஜனசங்க 5-வது கான்பரன்ஸ் ரிப்போர்ட்
  • இருவர் சம்பாஷணை
  • தீண்டாமை
  • நாடார் மகாஜன தொண்டர்படை
  • ஜெர்மனியில் கைத்தொழில் கல்வி – கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
  • பிரச்சாரங்கள்
இத்தோடு அனுபோக கைத்தொழில் போதினி என்ற நூல்  பற்றிய வெளியீட்டுச் செய்திகளையும் காணலாம்.
நன்றி: திலகபாமா, அருண்குமார் ஞானசம்பந்தம்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment