THFi, #Thisaikoodal, #NagarWorship
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
திசைக் கூடல் – 260
சனவரி 29 ம் தேதி, சனிக்கிழமை, 2022
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு…
https://youtu.be/1YQ2NgYampw
தலைப்பு :
நாகர் வழிபாடு
(சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்)
சிறப்புரை :
முனைவர் செ. இராஜேஸ்வரி
மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர்
எம்ஜிஆர் பட ஆராய்ச்சியாளர்
மதுரை, தமிழ்நாடு
நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்
நெறியாள்கை:
குமரன் சுப்ரமணியன், ஜெர்மனி
வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு