THFi, #ThisaiKoodal, #MaduraiTemple
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் காட்டும் வரலாறு: முனைவர் மீ. மருது பாண்டியன்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
திசைக் கூடல் – 261
பிப்ரவரி 5 ம் தேதி, சனிக்கிழமை, 2022
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு…
தலைப்பு :
“மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் காட்டும் வரலாறு”
(சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்)
சிறப்புரை :
முனைவர் மீ. மருது பாண்டியன்,
மாவட்டக் காப்பாட்சியர்,
அரசு அருங்காட்சியகம், மதுரை (ம) திருவாரூர்
மதுரை, தமிழ்நாடு
நோக்கவுரை :
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்
நெறியாள்கை:
முனைவர் பாமா முத்துராமலிங்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரை கிளை, தமிழ்நாடு
வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு :
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு