பொருள்முதல் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்-நூல் வெளியீடு
தோழர் அ. கா. ஈஸ்வரன் அவர்களது ‘பொருள்முதல் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்’ என்ற தலைப்பிலான தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீட்டை இன்று கதவு பதிப்பக தோழர் கண்ணன் அவர்கள் வெளியிட்டார்.தோழர்கள் சுந்தர சோழன், ஜனார்த்தனன் ஆகியோர் மற்றும் ஏனைய தோழர்களும் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.நூலின் ஆசிரியர் அ கா ஈஸ்வரன் அவர்கள் இறுதியில் ஏற்புரை வழங்கி நிறைவு செய்தார்.