முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு “இன அழிப்பில் இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்காக நினைவேந்தல்” என்ற தலைப்பில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர். க.சுபாஷிணி அவர்களின் நினைவேந்தல் உரை யூடியூப் வழியாக வழங்கும் ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியாக ஒலிபரப்பாக இருக்கிறது.
————————-**——————-
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
“இன அழிப்பில் இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்காக நினைவேந்தல்”
நினைவேந்தல் உரை:
முனைவர். க.சுபாஷிணி (தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி)
————————-**——————-
மே 18 ம் தேதி – (செவ்வாய்க்கிழமை) 2021
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் – 18 மே, 2021
https://youtu.be/toeJmyjGkpw
இந்திய / இலங்கை நேரம்: காலை 8:00 மணி
&
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் – 18 மே, 2021
https://youtu.be/PHTCHQbB_DI
இந்திய / இலங்கை நேரம்: இரவு 10:00 மணி
————————-**——————-
இந்திய / இலங்கை நேரம்: காலை 8:00 & இரவு 10:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: காலை 10:30 மணி & இரவு 12:30 மணி மே 19 ம் தேதி
ஐரோப்பிய நேரம்: காலை 4:30 மணி & மாலை 6:30
லண்டன் நேரம் : காலை 3:30 மணி & மாலை 5:30
அமெரிக்கா நேரம் –
நியூயார்க்: மே 17 இரவு 10:30 மணி & மே 18 பகல் 12:30 மணி
கலிபோர்னியா: மே 17 இரவு 7:30 மணி & மே 18 பகல் 9:30 மணி
————————-**——————-