தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையின்
பூம்புகார்க் கல்லூரி (தன்னாட்சி), மேலையூர் – 609 107
நுண்கலை மன்றம்
மற்றும்
தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – ஜெர்மனி
இணைந்து நடத்தும்
“பாரதியின் நினைவு நூற்றாண்டு மற்றும் காந்தி பிறந்தநாள் விழா”
நாள் : 08.10.21 ; நேரம் : நண்பகல் 12:00 மணி
இடம்: கருத்தரங்க அறை, பூம்புகார்க் கல்லூரி
“பாரதியின் நினைவு நூற்றாண்டு மற்றும் காந்தி பிறந்தநாள் விழா”
நாள் : 08.10.21 ; நேரம் : நண்பகல் 12:00 மணி
இடம்: கருத்தரங்க அறை, பூம்புகார்க் கல்லூரி
நிகழ்நிரல்:
வரவேற்புரை :
முனைவர; நா. சாந்தகுமாரி,
நுண்கலைமன்ற ஒருங்கிணைப்பாளர்,
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை.
தலைமையுரை :
முனைவர ச. அறிவொளி அவர்கள்
முதல்வர், பூம்புகார்க் கல்லூரி.
சிறப்புரை :
கவிஞர் வீதி. முத்துக்கணியன்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
மயிலாடுதுறை.
மாணவர்கள் பங்கேற்பு :
பேச்சு, பாட்டு, கவிதை போட்டிகளில் முதல் மூன்றிடம் பிடித்தோர்
வாழ்த்துரை (ம) எழுச்சியுரை:
முனைவர் க. சுபாஷிணி
தலைவர் (ம) நிறுவனர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
ஜெர்மனி.
சிறப்பு செய்யும் நேரம் : சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள்
பரிசளிப்பு நிகழ்ச்சி : பேச்சு, பாட்டு, கவிதை போட்டிகளில் முதல் மூன்றிடம் பிடித்தோர்
நன்றியுரை :
முனைவர் இரா. விஜயகுமார்,
நுண்கலைமன்ற ஒருங்கிணைப்பாளர்,
உதவிப்பேராசிரியர், தத்துவம், சமயம் (ம) பண்பாட்டுத்துறை.
நாட்டுப்பண் : நுண்கலைமன்ற மாணவிகள்
நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் :
முனைவர் ந. உமா,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை.
முனைவர் கோ. லெனின்,
உதவிப்பேராசிரியர், தத்துவம் சமயம் (ம) பண்பாட்டுத்துறை.