அனைவருக்கும் வணக்கம்!
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
திசைக் கூடல் – 238
நவம்பர் 6 ம் தேதி, சனிக்கிழமை, 2021
இந்திய நேரம் இரவு 9 மணிக்கு…
தலைப்பு :
ஜெய்பீம்’ திரைப்படம் எழுப்பும் கேள்விகளும் சிந்தனைகளும்
https://youtu.be/ABvdd1zniTY
வழக்கறிஞர் பூபால்முனுசாமி, சமூக ஆர்வலர் ராஜேஷ் தீனா, ஆசிரியர் பொன்.மாரிஇவர்களுடன் குழு உரையாடல்
நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
நிறுவனர் / தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்
நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு