THFi, #Thisaikoodal, #VaiyathThalaimaiKol
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
‘வையத்தலைமை கொள்’
பிரிவு நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
திசைக் கூடல் – 243
நவம்பர் 20 ம் தேதி, சனிக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு…
“குழந்தைகள் உலகம்”
(கருத்துரை மற்றும் கலந்துரையாடல்)
https://www.youtube.com/watch?v=5i6fWQGAy78
கருத்துரை:
பஞ்சுமிட்டாய் பிரபு,
குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்,
லண்டன்.
கருத்துரை:
இனியன்,
சமூக ஆர்வலர்,
சென்னை, தமிழ்நாடு.
நோக்கவுரை:
எழுத்தாளர் மலர்விழி பாஸ்கரன்
வையத்தலைமை கொள்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
நெறியாள்கை:
முனைவர் தேவி அறிவுச்செல்வம்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
மதுரை
ஒருங்கிணைப்பு:
முனைவர் ஆ. பாப்பா
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
மதுரை, தமிழ்நாடு.
வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு