Home THFi News குழந்தைகள் உலகம்-‘வையத்தலைமை கொள்’ நிகழ்ச்சி

குழந்தைகள் உலகம்-‘வையத்தலைமை கொள்’ நிகழ்ச்சி

by admin
0 comment
திசைக் கூடல் – 243
நவம்பர் 20 ம் தேதி, சனிக்கிழமை, 2021
குழந்தைகள் உலகம்-‘வையத்தலைமை கொள்’ நிகழ்ச்சி:
கருத்துரை சமூக ஆர்வலர்கள் பஞ்சுமிட்டாய் பிரபு, இனியன்
யூடியூப் காணொளியாக
https://youtu.be/5i6fWQGAy78

THFi, #Thisaikoodal, #VaiyathThalaimaiKol

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
‘வையத்தலைமை கொள்’
பிரிவு நடத்தும் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி

திசைக் கூடல் – 243
நவம்பர் 20 ம் தேதி, சனிக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு…

“குழந்தைகள் உலகம்”
(கருத்துரை மற்றும் கலந்துரையாடல்)
https://www.youtube.com/watch?v=5i6fWQGAy78

கருத்துரை:
பஞ்சுமிட்டாய் பிரபு,
குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்,
லண்டன்.

கருத்துரை:
இனியன்,
சமூக ஆர்வலர்,
சென்னை, தமிழ்நாடு.

நோக்கவுரை:
எழுத்தாளர் மலர்விழி பாஸ்கரன்
வையத்தலைமை கொள்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

நெறியாள்கை:
முனைவர் தேவி அறிவுச்செல்வம்,
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
மதுரை

ஒருங்கிணைப்பு:
முனைவர் ஆ. பாப்பா
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
மதுரை, தமிழ்நாடு.

வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேகானந்தன், விருதுநகர் / சென்னை
கருத்தரங்கப் பொறுப்பாளர்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like

Leave a Comment